திமுக வாகன பேரணியில் பரபரப்பு… செய்தியாளர்கள் மீது திமுக நிர்வாகி தாக்கியதால் வாக்குவாதம்!!!
சேலத்தில் வரும் 27ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டில் இணைவோம் மாநில உரிமை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற உள்ள கூட்டத்திற்கும், அதே போல நீட் விலக்கு குறித்தும் இளைஞர் அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியின் போது செய்தியாளர்கள் செய்தி சேகரித்தனர்.
அப்போது திமுக பொறுப்பாளர் ஒருவர் செய்தியாளர்கள் என்று பார்க்காமல் தரை குறைவாக பேசியும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களுக்கும் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த திமுக உறுப்பினர் ஃபார்ச்சூனர் காரில் ஏரி தப்பிச்செல்ல முயற்சித்த போது அவரை பார்த்த செய்தியாளர்கள் அந்த காரை வழிமறித்து, தரை குறைவாக நடந்து கொண்ட அந்த நபர் தங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.