தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்பே இல்ல.. போட்டியே திமுக – அதிமுகவுக்குத்தான் : திருமா ஆருடம்!
திருமாவளவன் அளித்த பேட்டியில், “வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் பாஜகவுக்கு கடைசியாக இருக்கலாம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்து பாஜவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது, பாஜக கட்சி ஒரு பொருட்டே கிடையாது என்பதோடு இங்கு திமுக மற்றும் அதிமுக தான் முக்கியம்.
நிதிஷ்குமார் எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியது அவருக்கு தான் நஷ்டமாக அமையும், அவர் சில ஆண்டுகள் மேலும் முதல்வராக தொடர வரலாற்று பிழையை செய்துள்ளார், தேர்தலுக்கு பின்னர் அவர் வருத்தப்படுவார் என நினைக்கிறேன். நிதிஷ்குமார் இல்லாவிட்டாலும் கூட ‘இந்தியா’ கூட்டணி வரும் தேர்தலை கம்பீரமாக சந்தித்து சனாதன சக்திகளை வீழ்த்தும்” என்றார்.
தனுஷ்-அஜித் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித்…
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா…
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
This website uses cookies.