பாதையும் இல்லை, பாலமும் இல்லை : ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டியில் பல நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செடிப்பட்டி கிராமத்தினர் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடுகாட்டிற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை.
இதனால் சந்தன வர்த்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ளத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அளவு கடந்த தண்ணீர் செல்வதால் அந்த நேரத்தில் இறந்தவர்களை கொண்டு செல்ல முடியாமல் அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் செடிப்பட்டி கிராம மக்கள் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய இடுகாட்டிற்கு சாலை வசதி மற்றும் காட்டாற்றை கடக்க பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.