பாதையும் இல்லை, பாலமும் இல்லை : ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டியில் பல நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செடிப்பட்டி கிராமத்தினர் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடுகாட்டிற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை.
இதனால் சந்தன வர்த்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ளத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அளவு கடந்த தண்ணீர் செல்வதால் அந்த நேரத்தில் இறந்தவர்களை கொண்டு செல்ல முடியாமல் அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் செடிப்பட்டி கிராம மக்கள் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய இடுகாட்டிற்கு சாலை வசதி மற்றும் காட்டாற்றை கடக்க பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் - மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின்…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம்,…
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
This website uses cookies.