எலி பேஸ்ட், சானி பொடி இறக்குமதியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மதுரையில் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவையை துவக்கி வைத்த மருத்துவ துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.
சாணிப் பொடி தற்கொலைக்கு பெரும் பகுதி காரணமாக உள்ளது. எலி பேஸ்ட், சானி பொடி ஆகிய இரு மருந்துகளையும் தடை செய்ய வேண்டியது அவசியம். சானிப் பொடி, எலி பேஸ்ட்டிற்கு மிக விரைவில் தடை ஆணைகள் அறிவிக்கபடும்.
ஒரு நபர்கள் சென்று எலி பேஸ்ட், சாணி பொடி கேட்டால் விற்பனை செய்ய கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எலி பேஸ்ட், சாணிப் பொடி விற்பனை குறித்து டிஸ்பிலே செய்ய கூடாது. எலி பேஸ்ட், சானி பொடி இறக்குமதியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.