திருப்பூர் அருகே காளம்பாளையத்தில் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரல்.
திருப்பூர் அருகேயுள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தனது வீட்டின் முன்பு தண்ணீர் நிரப்பி வைக்க பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை வைத்திருந்தார்.
இன்று அதிகாலை தண்ணீர் நிரப்ப வந்த பொழுது ட்ரம்மை காணவில்லை. இதனையடுத்து அருகில் தேடிய அவர், வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது அதில் மர்மநபர் ஒருவர் பிளாஸ்டிக் ட்ரம்மை தூக்கி செல்வது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து அந்நபரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.