புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய அரசு கொடுக்கும் நிதியை வைத்து வீடுகள் கட்ட முடியாது அந்தத் தொகை போதாது.
குறைவான தொகை தான் கொடுத்து வருகிறார்கள் அதனால் அந்த திட்டத்தில் வீடு கட்டுபவர்கள் வீடு கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். மாநில அரசு நிதி ஒழுங்காக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு போதுமான அளவில் நிதி உள்ளது.
திருமாவளவன் யாரை வேண்டுமானாலும் மாநாட்டுக்கு அழைத்திருக்கலாம் ஆனால் தலைவர் தளபதியோடு நெருக்கமாக இருக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர் திருமாவளவன் என்றும் தளபதியை விட்டுப் போக மாட்டார்.
புதிதாக FL2 என்ற பெயரில் தனியார் அதிகம் மது கடைகளில் திறப்பது குறித்த கேள்விக்கு, ஏற்கனவே இருந்த மதுபான கடை பகுதியில் புதிதாக டெக்கரேட் பண்ணி நவீனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.
அங்கு கூடுதலாக தான் விற்பனை செய்வார்கள் அங்கே ஏன் செல்ல வேண்டும் என்று சிரித்தபடியே பேசிவிட்டு சென்றார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.