கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பின்னர் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சென்னை செல்வதற்காக வந்தார்.
அப்போது திருச்சியில் பலத்த மழையின் காரணமாக விமான புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதால் திருச்சியில் உள்ள மாநகர மாவட்ட துணைச்செயலாளர் புல்லட் லாரன்ஸ் அவரது நண்பர் தோழர்கள் ராஜா என்பவருடைய வீட்டில் ஓய்வெடுக்க சென்றார்.
அவர் வீட்டின் அருகில் உள்ள பேட்மிட்டன் மைதானத்தை கண்ட அவர் உற்சாகத்தில் திடீரென பேட்மிட்டன் விளையாட களத்தில் குதித்து உற்சாகத் துள்ளலோடு ஆட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் பெரம்பலூர் நிர்வாகி கிட்டு, திருச்சி மாநகர மாவட்ட துணைச் செயலாளர் புல்லட் லாரன்ஸ், நிர்வாகி ஜெயக்குமார் மற்றும் கட்சியினருடன் உற்சாகமாக விளையாட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.