திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவியை நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் சாமியாரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
கொமக்கமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது மகள் கல்லூரி மாணவி ஷேம மாலினியை வௌாத்துகோட்டையில் உள்ள கோவில் ஓன்றில் நாகதோசம் கழிக்க அழைத்து சென்றுள்ளார்.
உறவினர்களுடன் இரவு அங்கேயே தங்கியிருந்த போது பூச்சிமருந்து குடித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கானது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் கோவில் சாமியார் முனுசாமி திட்டமிட்டு, அப்பெண்ணை அடைய நாகதோஷம் இருப்பதாக கூறி, தன்வசப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்து , அவரை தற்கொலை செய்ய தூண்டியது தெரியவந்தது.
பின்னர், சாமியார் முனுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிசிஐடி போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர் .
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
This website uses cookies.