திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, கோட்டை குப்பம், கூனங்குப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராம மக்களிடையே பழவேற்காடு ஏரியில் மீன், இறால், நண்டு பிடிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது.
இது தொடர்பாக பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் காவல்துறையினர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், இருதரப்பினரும் உடன்பாட்டிற்கு வராததால், தோல்வி அடைந்தது. இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், உஷாரான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு அனைவரையும் வெளியேற்றியனர். பின்னர், அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.