திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவினை ஒட்டிய பகுதியாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்களை நேரடியாக பழவேற்காடு பகுதியில் இருந்து பொதுமக்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு மிக நெருங்கிய பகுதி ஆகும்.
இந்த நிலையில், திடீரென மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. விண்வெளிக்கு ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா என பொதுமக்கள் குழந்தைகளுடன் ஆர்வமாக வானத்தைப் பார்த்தபடி நின்றனர்.
ஆனால் அங்கு வானத்தில் ராக்கெட் ஏவியதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மேலும் சாதாரணமாக ராக்கெட் ஏவப்படும்போது வரக்கூடிய சத்தத்தை விட பல மடங்கு அதிக சத்தம் உணரப்பட்டது.இதனால் லேசான நில அதிர்வு போன்ற அதிர்வினை பொதுமக்கள் உணர்ந்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.