திருவாரூர் தாய் சேய் மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்.. கர்ப்பிணிகள் அவதி : வெளியான அதிர்ச்சி வீடியோ!!
திருவாரூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தண்ணீர் புகுந்தது. கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்.
திருவாரூர் நகரத்தில் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு தாய் – சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் இந்த மருத்துவமனையில் ஒரு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இங்கு சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பாதுகாப்பு கருதி மின்சாரமும் மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.