திருவாரூர் தாய் சேய் மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்.. கர்ப்பிணிகள் அவதி : வெளியான அதிர்ச்சி வீடியோ!!
திருவாரூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தண்ணீர் புகுந்தது. கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம்.
திருவாரூர் நகரத்தில் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு தாய் – சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் இந்த மருத்துவமனையில் ஒரு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இங்கு சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பாதுகாப்பு கருதி மின்சாரமும் மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.