100 ஆண்டு கால சட்டப்பேரவை வரலாற்றில் சபாநாயகருக்கு மொழிப்பெயர்க்க ஏதுவாக முதல்முறையாக பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கிலேய ஆட்சியர்கள் உருவாக்கிய பல்வேறு நிர்வாக அமைப்புகளில் சட்டப்பேரவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1919ம் ஆண்டு இயற்றப்பட்ட அதிகாரப் பகிர்வு சட்டத்தின்படி உருவான சென்னை மாகாண சட்டப்பேரவையின் நீட்சியே தற்போதைய தமிழக சட்டப்பேரவை ஆகும்.
இந்தியா சுதந்திரமடைந்த பின் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், சில நிர்வாக நடவடிக்கைகளில் ஆங்கிலேயர் வகுத்த சில நிர்வாக நடைமுறைகள் தொடர்கின்றன.
1922ம் ஆண்டில் வெலிங்டன் பிரபு அன்பளிப்பாக கொடுத்த நாற்காலியில், பெருங்காவூர் ராஜகோபாலச்சாரி முதல் தற்போதை சபாநாயகர் அப்பாவு வரை அமர்ந்து அவையை வழி நடத்துகின்றனர்.
அவர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட துபாஷிக்கள் தனி சீருடையுடன் உள்ளனர். நூறாண்டுகளாக ஆண்கள் மட்டுமே இந்த பணியில் தற்போது ராஜலட்சுமி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1900ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமிக்கு தற்போது 60 வயது. வரும் மே மாதம் ஓய்வு பெறும் வரை இந்த பணியில் ராஜலட்சுமி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.