திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செயல்பட்டு வந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் கடந்த சில தினங்களாக பிரியாணி உணவு சாப்பிட்ட சிலருக்கு மயக்கம் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை உணவு பாதுகாப்புத்துறை பொறுப்பு அதிகாரி டாக்டர் சதீஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பொன்னேரி நகராட்சி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்கு கோழி இறைச்சி உள்ளிட்ட பலவேறு உணவுகள் கெட்டுப் போகியும் முறையாக வேக வைக்கப்படாமலும் இருந்ததை எடுத்து குப்பையில் கொட்டி உணவு சமைப்பவர்கள் மற்றும் உணவகம் நடத்துபவர்களிடம் வாடிக்கையாளர்களுக்கு தரமாக உணவு வழங்க வேண்டும்.
p> மேலும் படிக்க: சொந்த அத்தையிடமே அத்துமீறல்.. கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : சரணடைந்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்!
கெட்டுப்போன உணவுகளை வழங்க கூடாது என எச்சரிக்கை செய்து பின்னர் தற்காலிகமாக கடையை மூடி சீல் வைத்தனர் மேலும் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத வகையில் அனைத்து உணவு பொருட்களையும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். கடையை மூடி சீல் வைத்து அறிவிப்பு நோட்டீசை கடையின் முன்பாக ஒட்டி சென்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.