திண்டுக்கல் முருகபவனம்- இந்திரா நகரில் வசித்து வருபவர்கள் கண்ணன் (45).இவர் ஒர்க்ஷாப்பில் பணியாற்றி வருகிறார்.
அவரது மனைவி மோகனா தேவி இவர் வீட்டின் அருகே உள்ள சேமியா கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு பெண் குழந்தை நிவேதா ஒன்றும் ஆண் குழந்தை மதன்குமார் என 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் தினசரி மது அருந்தி வந்த நிலையில் நீண்ட நாட்களாக இவர்களுடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகமான மது போதையில் கண்ணன் வீட்டிற்கு வந்த பொழுது மோகனா தேவிக்கும் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கண்ணன் மனைவி மோகனதேவியை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்த முயற்சித்து உள்ளார்.
அதை தடுத்த பொழுது தான் எடுத்த கத்தி கண்ணன் மீது பாய்ந்ததில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இந்த தகவல் அறிந்து நகர் மேற்கு காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கணவரை மனைவி குத்தி கொலை செய்தாரா அல்லது தகராறு ஏற்பட்ட பொழுது எதார்த்தமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது தமிழக அரசியல்…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒருமகனாக மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில்…
சென்னையில், இன்று (மார்ச் 26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 195…
கோயம்பேடு போக்குவரத்து போலீசில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் இவர் மாங்காடு அடுத்த மௌலிவாக்கம், ராஜராஜன் நகர் பகுதியில்…
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர்,பொதுமக்கள்…
This website uses cookies.