தூத்துக்குடியில் 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடார சட்டமன்ற தொகுக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநர் ஆண்டி செல்வம் வாகனத்தை ஒட்டி வந்தார்.
சோதனையின் போது அடுக்கடுக்காக மூட்டை இருப்பதை சோதனை செய்ததில் அதில் 450 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக க்யூ பிரிவு போலீசார், அந்த மூட்டையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர், ஓட்டுநர் ஆண்டி செல்வத்தை உடனடியாக கைது செய்த போலீசார், வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா? என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 1 கோடியே 30 லட்சம் என தெரிய வருகிறது.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.