தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி 60வது வார்டு தி.மு.க வேட்பாளர் மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60வது வார்டு தி.மு.க வேட்பாளராக பாலகுருசாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்று, மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
அப்போது பாலகுருசாமி மாநகராட்சியில் வக்கீலாக இருப்பதாகவும் அந்த பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று அ.தி.மு.க தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன், அவரிடம் விளக்கம் கேட்டு மனுவை நிறுத்தி வைத்துள்ளார்.
ராமச்சந்திரனின் வேட்பு மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது பரிசீலனைக்கு பிறகு தெரியவரும் என கூறப்படுகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.