கோவை : தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் தமிழக முதலமைச்சருக்கு கோவை கூட்செட் சாலையில் உள்ள தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு எஸ்.டி.பி.ஐ. கோவை மத்திய மாவட்ட செயலாளர் முகமது இசாக் தலைமை தாங்கினார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு 25 ஆயிரம் கடிதங்கள் அனுப்ப முடிவு செய்து உள்ளோம்.
முதல் கட்டமாக இன்று பொதுமக்களிடம் இருந்து 10 ஆயிரம் கடிதங்களை வாங்கி அனுப்பி உள்ளோம். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், மண்டல தலைவர் ராஜா உசேன், செய்தித்தொடர்பாளர் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
This website uses cookies.