பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார் : ஸ்பாட்டில் நடந்த விபரீதம்!!!
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே புதுக்கோட்டை என்கிற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பளையக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ஐயப்பன், வீரையன் என்பவரின் மகன் ரவி, சௌந்தராஜ் என்பவரின் மகன் சக்திவேல் இவர்கள் மீது கார் மோதிய விபத்தில் மேற்கண்ட மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
உடனடியாக வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சம்பவம் இடம் சென்று உடல்களை கைப்பற்றி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லலூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
சம்பத்திற்கு காரணமான கார் ஓட்டுனரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் . மேற்கண்ட விபத்து நடந்த சம்பவம் இடத்தை உடனடியாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நேரில் சென்று விபத்துக்கான காரணத்தை ஆய்வு மேற்கொண்டார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.