திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் கருவலுரை சேர்ந்த ஒரு நபர் வில்லங்கச் சான்று பெற வந்துள்ளார். அந்த நபரிடம் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் பணிபுரியும் தலைமை எழுத்தர் தனபால் என்பவர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தலைமை எழுத்தர் தனபால் வீடியோ எடுத்த அந்த நபரிடம் வில்லங்க சான்று பெற ரூ. 121 கட்டணம் செலவு ஆகும் என்று கூறுகிறார். எதிரில் உள்ள நபர் வேறு ஏதும் உங்களுக்கு கட்டணம் உள்ளதா என்று கேட்கிறார். அதற்கு உதவியாளர் தனபால் பத்தாயிரம் ரூபாய் பணம் செலவாகும். அதுபோக அந்த வில்லங்கம் சான்று பெற வந்தவரிடம் அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு என்னென்ன செலவு இருக்கிறது என்று கணக்கும் கூறுகிறார்.
மேலும், சாதாரணமாக ஒரு வில்லங்க சான்றுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும் 20 பேப்பர் என்பதால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அதற்கு மேல் செலவாகலாம் என்று கூறுகிறார். வில்லங்கம் பேறும் சேவைக்கு அரசு தரப்பில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லஞ்சம் கேட்கும் உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
This website uses cookies.