திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் கருவலுரை சேர்ந்த ஒரு நபர் வில்லங்கச் சான்று பெற வந்துள்ளார். அந்த நபரிடம் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் பணிபுரியும் தலைமை எழுத்தர் தனபால் என்பவர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தலைமை எழுத்தர் தனபால் வீடியோ எடுத்த அந்த நபரிடம் வில்லங்க சான்று பெற ரூ. 121 கட்டணம் செலவு ஆகும் என்று கூறுகிறார். எதிரில் உள்ள நபர் வேறு ஏதும் உங்களுக்கு கட்டணம் உள்ளதா என்று கேட்கிறார். அதற்கு உதவியாளர் தனபால் பத்தாயிரம் ரூபாய் பணம் செலவாகும். அதுபோக அந்த வில்லங்கம் சான்று பெற வந்தவரிடம் அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு என்னென்ன செலவு இருக்கிறது என்று கணக்கும் கூறுகிறார்.
மேலும், சாதாரணமாக ஒரு வில்லங்க சான்றுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும் 20 பேப்பர் என்பதால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அதற்கு மேல் செலவாகலாம் என்று கூறுகிறார். வில்லங்கம் பேறும் சேவைக்கு அரசு தரப்பில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லஞ்சம் கேட்கும் உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.