குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வுக்கு 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 ஏ தேர்வுக்கு 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான தேர்வுகள் ஜூன் 15ல் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்க: இனி கனவுல கூட நினைச்சு பாக்க முடியாது.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!
மேலம் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்க தேர்வுகள் நடத்தப்ப உள்ளது. அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணபிக்க டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.