மூணாறு சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு… 2 மாதம் வரையாடுகளை பார்க்கவே முடியாது : வனத்துறை உத்தரவு!
மூணாறு அருகே ராஐமலை பகுதியில் அதிகளவு வரையாடுகள் உள்ளன. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து வரையாடுகளை பார்வையிட்டு செல்வர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி-1-ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரையிலும் வரையாடுகளை பார்வையிட தடை விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு காரணம் இந்த காலக்கட்டம் என்பது வரையாடுகளின் இனப்பெருக்க காலமாக ஆகும். இதனால் வரையாடுகளை பார்வையிட தடைவிதிக்கப்படும்.
அதன்படி இந்த வருடம் பிப்-1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை வரையாடுகளின் இனப்பெருக்க காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.