மூணாறு சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு… 2 மாதம் வரையாடுகளை பார்க்கவே முடியாது : வனத்துறை உத்தரவு!
மூணாறு அருகே ராஐமலை பகுதியில் அதிகளவு வரையாடுகள் உள்ளன. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து வரையாடுகளை பார்வையிட்டு செல்வர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி-1-ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரையிலும் வரையாடுகளை பார்வையிட தடை விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு காரணம் இந்த காலக்கட்டம் என்பது வரையாடுகளின் இனப்பெருக்க காலமாக ஆகும். இதனால் வரையாடுகளை பார்வையிட தடைவிதிக்கப்படும்.
அதன்படி இந்த வருடம் பிப்-1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை வரையாடுகளின் இனப்பெருக்க காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.