கோவை : 218வது கோயம்புத்தூர் தினம் இன்று கோவை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆமாங்கோ,சிறுவாணி தண்ணியும், சில்லென்ற காற்றும், சுற்றி மேற்கு தொடர்ச்சி மலையும், மலை அடிவார மருதமலை முருகனும், மரியாதை தெரிஞ்ச மக்களும், வாங்கங்க வணக்கங்க என்று அன்போடு அழைக்கும் நம்ம கோயம்புத்தூருக்கு இன்று 218 ஆண்டுகள் ஆகிறது.
தொழில் துறை நகரங்களான தலைசிறந்த நகரங்களில் முக்கியமாக ஒன்றான கோயம்புத்தூர் நகரமும் திகழ்கிறது. அது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அழைக்கப்படும் கோவைக்கு சிறப்பு பெயர் உண்டு.
சுதந்திரத்திற்கு முன்பு கடந்த 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நவம்பர் மாதம் 24-ம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது.
இதனை கொண்டாடும் விதமாக, நவம்பர் 24 கோயம்புத்தூர்க்கு பிறந்தநாளாக கோவை மக்கள்களால் கொண்டாடப்பட்டு வருவது சிறப்பு வாய்ந்தவை.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் துவங்கப்பட்டது மாநகரத்தின் சிறப்பு.
தற்போதைய வெரைட்டி ஹால் ரோட்டில் டிலைட் திரையரங்கம் தமிழ்நாட்டிலேயே முதல்முதலாக 1914-ஆம் ஆண்டு முதல் திரையரங்கம் துவங்கப்பட்டது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் கோவையின் தனித்துவத்தை பற்றி …
சரி இருக்கட்டும், கோவை என்றவுடன் உங்களுக்கு முதலில் நியாபகத்திற்கு வருவது என்ன..?
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.