கடக ரேகை, மகர ரேகைக்கு மத்தியில் சூரியன் வரும் போது நம்முடைய நிழல் நமக்கு 90 டிகிரியில் விழுவதால் ஒரு நிமிடம் மட்டும் பகல் பொழுதில் நிழல் தெரியாது.
இந்த நிகழ்வை நிழல் இல்லாத நாள் என அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு முறை நிகழுவும் இந்த நிகழ்வை காண இன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இவ்வாறு நடக்கும் நிகழ்வுகளை வைத்து, கோள்களின் சுற்றளவு, எடை, சுழற்சியின் வேகம் ஆகிவற்றை அறிஞர்கள் கண்டறியப்பட்டதாகவும், ஆண்டுதோறும் நெல்லையில் இன்றும், ஆகஸ்ட் 30 ம் தேதியும் இந்த நிகழ்வை பார்க்க முடியும் என்றும் வரும் ஏப்ரல் 24 சென்னையில் நிழல் இல்லா நாள் தெரியும் என நெல்லை மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்தார்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.