Categories: தமிழகம்

தடையை மீறி ஜன.,21ம் தேதி தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்கப்படும் : தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!!

தமிழக அரசின் தடையை மீறி ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்திக்க தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவரும் கல் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி பேசுகையில், தமிழக அரசு பனை தென்னை மரங்களிலிருந்து மீரா பானம் கல் ஆகியவை இறக்குவதற்கும் அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் உலக நாடுகளில் கல் உணவுப் பொருள் என்று கூறியுள்ளனர். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் மட்டும் கல் போதை பொருள் என்று கூறி வருகின்றனர்.

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கி அதனை கலப்படமில்லாமல் விற்பனை செய்தால் எந்த விதமான தீங்கும் ஏற்படாது.

ஆனால் தமிழக அரசிற்கு கலப்படமில்லாமல் அதனை விற்பனை செய்வதற்கு முடியவில்லை. அவர்களுடைய கையாலாகாததனத்தை இதனை போதை பொருள் என்று கூறுகின்றனர்

சம்பள கமிஷன் கமல் படுத்துவதைப் போன்று விவசாய கமிஷனை அமல்படுத்த வேண்டும் அதனை அமல்படுத்தி விட்டு இலவசம் மின்சாரம் உள்ளிட்ட அவற்றை ரத்து செய்தால் போதும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும்.

இலவச மின்சாரத்தால் விவசாயிகளுக்கு எந்த விதமான பயனும் கிடையாது. இந்த சட்டங்களை யார் ஏற்றுகிறார்களோ அவர்களுடைய உறவினர்கள் வாரிசுகள் அவர்களுடைய நண்பர்களுக்கு தான் இது உபயோகிக்கப்படும்.

வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடையை மீறி தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கப்படும். தேவையற்ற இலவசங்கள் நாட்டை சீரழிக்கும்.

இலவசங்களை அள்ளி அள்ளி கொடுத்தால் இலங்கைக்கு ஏற்படுவது போன்ற ஒரு நிதி நெருக்கடி தமிழகத்திலும் கட்டாயம் உருவாகும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

9 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

10 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

11 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

11 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

12 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

13 hours ago

This website uses cookies.