நாளைய மத்திய அமைச்சரே… திருமாவளவன் புகைப்படத்துடன் இடம்பெற்ற வாசகம்.. சபரிமலையில் கவனத்தை ஈர்த்த சிறுமி!
கேரளா மாநிலம் சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி மாலை அணிவித்து பதினெட்டாம் படி ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்
இந்நிலையில் சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கையில் திருமாவளவன் புகைப்படத்துடன் உள்ள போஸ்டருடன் வலம் வந்தார்
அதில் நாளை மத்திய அமைச்சரே திருமாவளவன் என்ற வாசகங்கள் அமைந்த போஸ்டருடன் வந்த சிறுமியின் காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.