நாளைய மத்திய அமைச்சரே… திருமாவளவன் புகைப்படத்துடன் இடம்பெற்ற வாசகம்.. சபரிமலையில் கவனத்தை ஈர்த்த சிறுமி!
கேரளா மாநிலம் சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி மாலை அணிவித்து பதினெட்டாம் படி ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்
இந்நிலையில் சபரிமலையில் தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கையில் திருமாவளவன் புகைப்படத்துடன் உள்ள போஸ்டருடன் வலம் வந்தார்
அதில் நாளை மத்திய அமைச்சரே திருமாவளவன் என்ற வாசகங்கள் அமைந்த போஸ்டருடன் வந்த சிறுமியின் காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.