புதுச்சேரியில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வெயிலின் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் சுற்றுலாபயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புதுச்சேரிக்கு விடுமுறை நாட்களில் வெளிநாட்டு பயணிகள் மற்றும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வாரம் முழுவதும் வருவது வழக்கம். இவர்கள் கடற்கரை சாலையில் கடலில் இறங்கியும், கடற்கரை மணல் பரப்பில் உக்கார்ந்து இருப்பதும் வழக்கம். ஆனால் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. பகல் 12 மணிக்கு மேல் வெளியில் வரஇயலாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்கி inன்றனர். மேலும் வெப்பத்தை தணிக்க குளிர்பானம், நொங்கு, இளநீர் உள்ளிட்ட பானங்கள் அருந்திக்கொள்கின்றனர்.
மேலும் புதுச்சேரி சுற்றுலா நகரம் என்பதால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு வரக்கூடிய ஏரளமான சுற்றுலாவினர்கள் வரத்து கடும் வெயில் காரணமாக வராததால் கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் வெறிசோடி காணப்பட்டது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.