சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று அதிகாலை
முதலே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு அங்கிருந்து வரும் வழியில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் நீராடி விட்டு பகவதி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்,.
அதுபோல இந்த ஆண்டும் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரி கடற்கரையில் குவிய தொடங்கினர் கர்நாடகா ஆந்திரா கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலே இந்த கடற்கரைக்கு வந்து சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.
இது மட்டுமல்லாது என்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகமாக வந்திருந்தனர் இவர்கள் கடற்கரையில் தங்கள் குடும்பத்தினருடன் நீராடியதுடன் திருவள்ளுவர் சிலை மற்றும் மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
This website uses cookies.