சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று அதிகாலை
முதலே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு அங்கிருந்து வரும் வழியில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் நீராடி விட்டு பகவதி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்,.
அதுபோல இந்த ஆண்டும் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலையிலே கன்னியாகுமரி கடற்கரையில் குவிய தொடங்கினர் கர்நாடகா ஆந்திரா கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலே இந்த கடற்கரைக்கு வந்து சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.
இது மட்டுமல்லாது என்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகமாக வந்திருந்தனர் இவர்கள் கடற்கரையில் தங்கள் குடும்பத்தினருடன் நீராடியதுடன் திருவள்ளுவர் சிலை மற்றும் மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.