உயிரை பணயம் வைத்து சடலத்துடன் ஆற்றை கடக்கும் அவலம் : வைரலாகும் ஷாக் வீடியோ… தமிழக அரசுக்கு கோரிக்கை!!
விழுப்புரம் அடுத்த கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று இரவு உடல்நிலை சரியில்லாமல் காரணத்தால் உயிரிழந்தார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அகர சித்தாமூர் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக பம்பை ஆற்றை கடக்க முடியாமல் விவசாயிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அதே பகுதி சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று இரவு உகந்த நாள் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு பம்பை ஆற்றை கடந்து செல்ல குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர் எனவே உடனடியாக அந்த பகுதியில் ஒரு மேம்பாலம் அமைத்தால் விவசாயிகளுக்கும் அப்பகுதி உள்ள பொதுமக்களும் பயன்பெறுவார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
This website uses cookies.