விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் கன்னிப்பண் -உஷா தம்பதியருக்கு17 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார்.
இவர் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
மேலும் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய அவரது தாய் மற்றும் தந்தை ஜனனியை வீட்டில் இல்லாததால் அவரைத் தேடி இருந்தனர். ஆனால் அருகில் இருந்த கிணற்றில் பார்த்தபோது ஜனனி சடலமாக இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கிணற்றில் சடலமாக இருந்த அரசு பள்ளி மாணவி ஜனனியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.