திண்டுக்கல் : உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுற்றுலா தளமான கொடக்கானலில் குறிப்பாக நட்சத்திர ஏரி பகுதியில் பிஎஸ்என்எல் அருகே சுற்றுலா வந்த இளைஞர்களிடம் திருநங்கைகள் வழி மறித்து பணம் கேட்டு மிரட்டுவது பாலியல் தொந்தரவுகளில் ஈடுபடுவது பணம் தர மறுக்கும் இளைஞர்களிடம் சண்டையிட்டு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது உட்பட பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணம் தர மறுக்கும் இளைஞர்களிடம் சண்டையிட்டு அவர்களின் சட்டையை கிழித்து நடுரோட்டில் செருப்பால் அடித்து ஆபாச வார்த்தைகளால் திட்டுவது என அடுக்கடுக்கான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு இளைஞரை மூன்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சுற்றிவளைத்து திட்டுவது தாக்குவது அவரது சட்டையை கிழிப்பது என வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது,.
கொடைக்கானலில் பெயரளவுக்குத்தான் காவல்துறை அதிகாரிகள் உள்ளார்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.