திண்டுக்கல் : உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுற்றுலா தளமான கொடக்கானலில் குறிப்பாக நட்சத்திர ஏரி பகுதியில் பிஎஸ்என்எல் அருகே சுற்றுலா வந்த இளைஞர்களிடம் திருநங்கைகள் வழி மறித்து பணம் கேட்டு மிரட்டுவது பாலியல் தொந்தரவுகளில் ஈடுபடுவது பணம் தர மறுக்கும் இளைஞர்களிடம் சண்டையிட்டு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது உட்பட பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணம் தர மறுக்கும் இளைஞர்களிடம் சண்டையிட்டு அவர்களின் சட்டையை கிழித்து நடுரோட்டில் செருப்பால் அடித்து ஆபாச வார்த்தைகளால் திட்டுவது என அடுக்கடுக்கான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு இளைஞரை மூன்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சுற்றிவளைத்து திட்டுவது தாக்குவது அவரது சட்டையை கிழிப்பது என வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது,.
கொடைக்கானலில் பெயரளவுக்குத்தான் காவல்துறை அதிகாரிகள் உள்ளார்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.