ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆட்டோ டிரைவரிடம் சில்லறையாக உள்ளது. ₹500 கொடுத்தால் சில்லறை கொடுக்கிறேன் என்று கூறி ₹500 பெற்றுக் கொண்ட திருநங்கைகள் ₹500 திருப்பி கொடுக்காமல் ₹ 250 மட்டுமே கொடுத்து ஏமாற்ற முயன்றனர்.
இதனால் மீதி ₹250 வேண்டும் என்று கேட்ட அந்த ஆட்டோ ஓட்டுனரை கும்பலாக இருந்த திருநங்கைகள் கீழே தள்ளி ஆபாசமாக பேசி, கட்டைகளால் அடித்து தாக்கினர்.
இதையும் படியுங்க: சாலையில் நின்று கொண்டிருந்த தனுஷ் வெட்டிக்கொலை.. 9 பேர் கைதானதன் பின்னணி!
இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனந்தபுரம் நகரில் திருநங்கைகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கைகள் ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயல்களுக்கு அவர்களை சார்ந்த அனைவருக்கும் சமூகத்தில் கெட்ட பெயரை ஏற்படுகிறது. இதனால் அவர்களில் நல்லவர்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களை ஒருங்கிணைத்து சமூகத்தில் ரூபாய்க்காக கை ஏந்தாமல் உழைத்து சம்பாதிக்கும் வகையில் வழிநடத்தி செல்ல திட்டம் வகுக்கு வேண்டும் என பலர் கோரிக்கையாக உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.