திண்டுக்கல் : கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில் பட்டுப்போய் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி நின்று கொண்டிருந்த மரம் அகற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில், படகு குழாம், குதிரை ஏற்ற கூடம், மிதி வண்டி சவாரி என அனைத்தும் குவிந்துள்ள இடமாக உள்ளது.
அங்கு பொழுதுபோக்கிற்காக குவியும் பயணிகளை, பட்டுப்போன மரம் ஒன்று விழும் நிலையில் சுற்றுலா பயணிகளையும் அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தி வந்தது.
இதனை நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். கோரிக்கை மீது உடனடியாக அரசுத்துறையினர் நடவடிக்கை எடுத்து பட்டுப்போய் ஆபத்தாக இருந்த மரத்தை அகற்றினர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.