பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதற்காக பழங்குடி மாணவர்களை கட்டி வைத்து அடித்த சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அச்சம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் பழங்குடியின மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதியில் உள்ள இரண்டு பழங்குடியின மானவர்கள் ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதற்காக ஊர் மக்கள் பொதுவெளியில் இரண்டு மாணவர்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து மாணவர்களை மீட்டு பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.