திருச்சி : காவிரி குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீர் மூழ்கி மாயமான நிலையில், சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருச்சி மதுரை ரோடு ஜீவா நகர் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் மகேஷ்குமார். இவர் மரக்கடையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை மேலசிந்தாமணி அருகே உள்ள காந்தி படித்துறையில் குளிக்க சென்ற போது, தண்ணீர் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த கோட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த மாணவரின் உடல் திருச்சி அருகே உள்ள ஒட்டக்குடி காவிரி ஆற்றுப்பகுதியில் பகுதியில் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொடர்ந்து உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.