திருச்சி : காவிரி குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீர் மூழ்கி மாயமான நிலையில், சடலமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருச்சி மதுரை ரோடு ஜீவா நகர் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் மகேஷ்குமார். இவர் மரக்கடையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை மேலசிந்தாமணி அருகே உள்ள காந்தி படித்துறையில் குளிக்க சென்ற போது, தண்ணீர் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த கோட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த மாணவரின் உடல் திருச்சி அருகே உள்ள ஒட்டக்குடி காவிரி ஆற்றுப்பகுதியில் பகுதியில் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தொடர்ந்து உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.