திருச்சி மாவட்ட எஸ்பியாக பொறுப்பு வகிப்பவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆக பதவி வகித்து வருகிறார். சமீப நாட்களாக இவர்கள் இருவருக்கும் எதிராக இணையதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தானும் தனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ் பி அருண்குமார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்ப நபராக குழந்தைகள் பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் தளத்தில் இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ்ஸும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்திலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. கொடூர எண்ணமும் கொண்டவர்கள்தான் இதற்காக அவமானப்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் X தளத்தில் ஆபாசமாக, அவதூறு பரப்பியவர்களின் கணக்கை வெளியிட்ட திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் இவர்கள் அனைவரும் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.