திருச்சி அருகே ரயில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி – உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மணிகண்டன் நகரைச் சோந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா (18). இவா் திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். தினம்தோறும் மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு ரயில் வந்து செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை கல்லூரிக்கு வந்துவிட்டு மாலை மீண்டும் மணப்பாறைக்கு ரயிலின் கதவின் அருகே நின்ற சென்று கொண்டிருந்தார்.
ரயில் திருச்சி மாவட்டம் அடுத்துள்ள பெரிய ஆலம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அஸ்வின்சா்மா நிலை தடுமாறி ரயிலிருந்து கீழே விழுந்தாா். இதனைக் கண்ட சகபயணிகள் உடனடியாக ரயிலின் அவசர நிறுத்த சங்கிலியை இழுத்துனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.
உடனடியாக அவரை காவல் துறையினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அஸ்வின்சா்மா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.