தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி துறைமுக பச்சை நுழைவாயிலில் முன்பு ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள் இரு பக்கங்களிலும் உள்ளே செல்லும் இடமும் வெளியே வரும் வழியில் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் போக்குவரத்து ஆயிரம் லாரிகள் நிற்கின்றன. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இவர்களது கோரிக்கையான ஓட்டுனர்களுக்கு குடி தண்ணீர், கழிப்பிடம் தங்குமிடம் மற்றும் சரக்கு இறக்குவது தாமதம் ஏற்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் டிரைவர்கள் ஈடுபட்டுள்ளனர் .
இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் இல்லாவிட்டால் போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் பங்களா முன்பு முற்றுகையிடுவோம் என அறிவித்துள்ளனர்.
துறைமுகம் உள்ளே 300 லாரிகளும், துறைமுகத்திற்கு வெளியே 500க்கும் மேற்பட்ட லாரிகளும் நிறுத்தி தொழிலாளர்கள் 1000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் துறைமுகத்திற்கு பல கோடி பண பரிவத்தனை இழப்பு ஏற்பட்டு உள்ளன.
அகில இந்திய மத்திய சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் சகாயம் மாநில தலைவர் சங்கர் பாண்டியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட் உறுதியளித்ததின் பேரில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.