மதுரை பிபி குளம் முல்லை நகர் பகுதியில் உள்ள பொது மக்களை மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை காலி பண்ண கோரி நோட்டீஸ் அனுப்பியது.
அதனை தொடர்ந்து முல்லை நகர் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் சாலையிலே அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய்அன்பன் கல்லானை தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் போராடும் பொதுமக்களை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் போராடும் பொது மக்களிடம் முக்கிய நிர்வாகிகளிடமும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சிஆனந்த் தொலைபேசி மூலமாக பேசினார்.
பின்னர் அவர்களின் போராட்டத்திற்கான காரணங்களை கேட்டு அறிந்து தலைமையிடம் தெரிவிப்பதாகவும் கூறினார் முல்லை நகர் பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.