திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து 1கிலோ 250கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அரச மரத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர்.
இதனிடையே காவல்துறையினரை கண்டதும் ஓடத் தொடங்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தாமரைபாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் குணசேகர் என்பதும் அவர்கள் மறைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.