திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து 1கிலோ 250கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அரச மரத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர்.
இதனிடையே காவல்துறையினரை கண்டதும் ஓடத் தொடங்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தாமரைபாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் குணசேகர் என்பதும் அவர்கள் மறைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.