திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து 1கிலோ 250கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அரச மரத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர்.
இதனிடையே காவல்துறையினரை கண்டதும் ஓடத் தொடங்கினர். பின்னர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தாமரைபாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் குணசேகர் என்பதும் அவர்கள் மறைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.