திருச்சி : திருச்சியில் புலி நகம், நரி பல், யானை தந்தம் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அடுத்துள்ள தேவராயநேரி பகுதியில் ஏராளமான நரிக்குறவர் இனம் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் மான் கொம்பு, நரியின் பற்கள், யானை முடி மற்றும் தந்தத்தின் பகுதிகளை விற்பனை செய்து வருவதாக திருச்சி வனத்துறையினருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வந்தது. புகாரின் பெயரில் திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சட்டவிரோதமாக அப்பகுதியை சேர்ந்த அருண்பாண்டி மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோர் யானையின் தந்தத்தை வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் யானை தந்தத்தால் ஆன பொருட்கள், புலி நகம், நரிபல் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வனத்துறை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.