தமிழகம்

உறவினருடன் தனிமை.. திடீரென கேட்ட சத்தம்.. அடுத்து நடந்தது என்ன?

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தனிமையில் இருந்த பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் ஒருவர் வசித்து வருகிறார். கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இந்தப் பெண், தனது உறவினர் ஒருவருடன் நேற்று மாலை, ஒரு கிராமத்தின் அருகில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, இதனை நோட்டமிட்ட திருவெண்ணெய்நல்லூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இரு நபர்கள், அவர்கள் தனிமையில் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்துள்ளனர். அப்போது எழுந்த சத்தத்தால் இருவரும் விழித்துக் கொண்டுள்ளனர். பின்னர், வீடியோவில் பதிவு செய்த காட்சியை இருவரிடமும் காண்பித்து ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அது மட்டுமல்லாமல், தாங்கள் அழைக்கும் போது, பாலியல் உறவிற்கு வருமாறும் அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். எனவே, இது குறித்து அந்தப் பெண், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க: சிறுவன் ஸ்ரீதேஜ்க்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு ஓடிய அல்லு அர்ஜூன்!

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (25) மற்றும் திலீபன் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

17 minutes ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

20 minutes ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

1 hour ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

1 hour ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

2 hours ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

2 hours ago

This website uses cookies.