கட்சியில் இருந்து விலகிய இரண்டு கவுன்சிலர்கள்… அதிர்ச்சியில் திமுக : உற்சாகத்தில் அதிமுக!!
ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 5-வது வார்டு கவுன்சிலர் கலையரசி மற்றும் 11-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு தலா 7 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் உள்ளனர். பேரூராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த ராகிணியும், துணைத் தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த என்.ஆர்.சந்திரசேகரன் ஆகியோரும் உள்ளனர். இந்நிலையில் தற்போது 2 பேர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதால் பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
This website uses cookies.