ஈரமான சாலையில் சறுக்கிய இருசக்கர வாகனம்.. நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி..ஷாக் சிசிடிவி!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை லேசான சாரலுடன் மழை பெய்தது இதனால் சாலை பரவலாக தண்ணீருடன் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஈச்சர் வேன் ஒன்று பேருந்து நிலையம் வருவதற்காக திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் பயணித்துள்ளார். அப்போது வேன் திடீரென திரும்புவதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் பதட்டத்தில் இருசக்கர வாகனத்தின் பிரேக்கை பிடிக்கவே சாலையில் இருந்த தண்ணீரில் வழுக்கி விழுந்து அதிவேகமாக சென்று வேனின் நடுப்பகுதியில் மோதினார்.
இதைக்கண்ட அருகே உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அந்த இளைஞனை மீட்டனர்.
இதில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் தப்பியுள்ளார். இதன் சிசிடி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.