கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் சாய் கீதா, இவர் பத்திரப்பதிவு செய்பவர்களிடம் தொடர்ந்து இலஞ்சம் வாங்கி வருவதாக வந்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி இலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான குழுவினர்
நேற்றிரவு, தேன்கனிக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த சாய் கீதா அவர்களின் காரை பரிசோதித்ததில் கணக்கில் வராத 6,35,000 ரூபாய் ரொக்கப்பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், சாய் கீதாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவர் 2019ல் ஒசூர் சார் பதிவாளராக பணியாற்றியபோதும் இலஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக சிக்கியது குறிப்பிடதக்கது.தற்போது இவர் மீது உனக்கு பதிவு செய்து துரை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.