தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு மதுவை கட்டாயமாகக் கொடுத்து, அதை சிறுவர்கள் குடிப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து புதூர் உத்தமானுரை சேர்ந்தவர் அஜித் ஆட்டோ மற்றும் மினி லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அஜித் என்பவர் அவரது அண்ணன் மகனான சிறுவன் முன்பு மது பாட்டிலை கீழே வைத்து மது அருந்துவது போன்ற வீடியோவை பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: 9ஆம் வகுப்பு மாணவியின் ஆடையைக் கழற்றி வீடியோ எடுத்த மாணவர்கள்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!
அந்த சிறுவன் மதுவை அருந்திவிட்டு இறைச்சியை ஒருவர் எடுத்துக் கொடுக்க அந்த சிறுவன் சாப்பிடுகிறான். மேலும் அந்தச் சிறுவன் மது அருந்தும் போது மது பாட்டில் அருகிலேயே பீர் பாட்டிலையும் ஒருவர் வைக்கிறார்.
அந்த சிறுவன் மது குடிப்பது போன்ற வீடியோ எடுத்து அந்த வீடியோவில் மை அண்ணன் மகன் என பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
சிறுவர்கள் மது அருந்தக்கூடாது என அரசு பலமுறை எச்சரித்தாலும் ரீல்ஸ் மோகத்தால் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து புதூர் உத்தமனூரில் சேர்ந்த அஜீத் என்பவர் அவரது அண்ணன் மகனை மது குடிக்க வைத்து வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இது போன்று செய்யக்கூடாது என இதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.