தமிழகம்

அதிக மதிப்பெண் தருவதாக கூறி பேராசிரியர் அட்டூழியம்.. மாணவிகளுடன் இருந்த ஆபாச வீடியோக்கள் பறிமுதல்!

அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியரின் காம லீலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரி பேராசியர் ரஜ்னிஷ் குமார். 50 வயதாகும் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

மேலும் பாலியல் வீடியோக்கம் இணையத்தில் வைரலாகி வரும் நிலயில் லக்னோ போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008ஆம் ஆண்டு முதல் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக சில்மிஷங்களை செய்துள்ளார். 2009ஆம் ஆண்டில் மாணவியிடம் உல்லாசமாக இருந்த அவர், அதிக மதிப்பெண் போடுவதாகவும், ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார்.

இதையும் படியுங்க : தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்.. தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு : அமித்ஷா பேச்சு!

இதை நம்பி சில மாணவிகள் அவருக்கு பணமும் கொடுத்து ஏமாந்துள்ளனர். மாணவிகளிடம் நெருக்கமாக இருந்த வீடியோக்களை பாதுகாக்க சாப்ட்வேர் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

ஆபாச வலைத்தளங்களுக்கு பேராசியர் விற்றுள்ளதும் அம்பலமாகியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள பேராசியர் ரஜ்னிஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். எத்தனை மாணவிகள் பேராசியரால் பாதிக்கப்ப்டடுள்ளார் என்பது தெரியவில்லை.

ஏமாந்த மாணவிகள் புகார் கொடுப்பதாக கூறினால், ஆபாச வீடியோக்களை காண்பித்து மிரட்டுவது பேராசிரியரின் வாடிக்கை. ரஜ்னிஷ் குமாருக்கு 1996ல் திருமணம் நடந்த நிலையல் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை, 2001ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த அவர் புவியியல் துறை தலைவராக உயர்வு பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மாணவிகளிடம் இது குறித்து ரகசிய வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர் போலீசார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காவல் நிலையத்தில் ஆபாச வீடியோ காட்டிய எஸ்ஐ.. யாருக்கு தெரியுமா? ஆடிப்போன காவல்துறை!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் எஸ்ஐ, பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் அத்துமீறலில்…

18 minutes ago

கோலாகல ஆரம்பம்..!மொத்தம் 74 போட்டிகள்..65 நாட்கள்..IPL 2025 முழு லிஸ்ட் இதோ.!

IPL சரவெடி ஆரம்பம் 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரிமியர் லீக் இன்று (மார்ச் 22) முதல் கோலாகலமாக தொடங்க…

20 minutes ago

கனிமொழி கேள்விக்கு திமுக பதில் கூற முடியுமா? தடம் மாறிய தமிழிசை!

காவிரி பிரச்னைக்கு டிகே சிவகுமாரை அழைத்து வந்து ஆலோசனை நடத்துவீர்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…

1 hour ago

ஜனநாயகனை கைப்பற்றி ஜாக்பாட்.. பல கோடிகளுக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

விஜய் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் படத்திற்கு ஏகப்பட்ட…

2 hours ago

ஃபயர் நல்லாவே பத்திக்கிச்சு..அடுத்த படம் ரெடி..பூஜையை போட்ட ரச்சிதா.!

ரச்சிதா மகாலட்சுமியின் புதிய படம் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலின் மூலம் புகழைப் பெற்ற ரச்சிதா,பிக் பாஸ்…

2 hours ago

This website uses cookies.