யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.
முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என்ற 3 படிகள் கொண்ட இந்த தேர்வில் 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் https://upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த முறை 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அதில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்திய அளவில் 23ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
சிவச்சந்திரன் நான் முதல்வன் திட்டம் மூலம் இந்த தேர்வுக்காக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறும் போது, யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி, நான் முதல்வன் திட்டம் இதற்கு உதவியாக இருந்ததாக கூறினார்.
இதே போல 39வது இடத்தில் மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டம் மூலம் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.