கோவை: வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில், கோவையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைத்து ஜி.சி.டி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள 1290 வாக்கு மையங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்து வந்தனர்.மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவற்ற நிலையில் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் பந்தய சாலையில் அமைந்துள்ள நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு இயந்திரங்களுக்கு அரசு அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதனையடுத்து கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரிக்கு மின்னணு வாக்கு எந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. சிசிடிவி அடங்கிய அறையில் வைக்கப்பட்டு வரும் 22ஆம் தேதி வாக்கு என்னும் பணி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.