கோவை : வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை பகுதியில் அரசு பள்ளியில் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குலசேகரன் (50). இவர் வால்பாறை பகுதி காடம்பாறையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் தற்காலிக ஊழியராக 29 வயது பெண் வேலை பணி செய்து வந்துள்ளார்.
இந்த பெண் ஊழியரிடம் தலைமை ஆசிரியர் குலசேகரன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்து, காடம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காடம்பாறை காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியர் குலசேகரனை விசாரணை மேற்கொண்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.