திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே பாமகவினர் 50க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிமுக ஆட்சியின் போது வன்னிய சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்தத நீதிமன்றம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வன்னியர்கள் சமூகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாமகவினர் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பாமகவினர் தமிழக அரசு மற்றும் உச்சநீதிமன்றதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியும் சாலைமறியலில் ஈடுபட்டதால் திருவண்ணாமலை பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
This website uses cookies.